2306
சீனாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் இல்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது. வரும் 29 ஆம்...

2306
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்பயணம் தொடங்கும் 2 நாட்கள் முன...

1652
தமிழகத்தில் கொரோனா பரவல் தென்படும் இடங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.மா.சுப்...

1775
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வர...

1448
சீனாவில் பெய்ஜிங், ஷென்சென் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பரிசோதனை மையங்கள் அகற்றப்படுகின்றன. சீனாவில் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, ட...

904
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை உணர்வு இல்லாதது, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே இனிமேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பொதுசுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வ...

1403
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி முதல் வான்கூ...



BIG STORY